Views: 241 காரைக்கால் ஆம் ஆத்மி கட்சி சார்பாக, பல குளறுபடிகளை களையும் நோக்கத்திலும், மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் நோக்கத்திலும், அரசு நிர்வாகத்துடன் சட்டபடியும், எழுத்து பூர்வமாகவும், பல நடவடிக்கைகளை எடுத்துகொண்டு வருகிறோம். அதில் பல அரசு நிர்வாகங்கள், சரிவர நிர்வாகம் செய்வதில்லை என்பது தெள்ளதெளிவாக தெரிகிறது. மக்களிடம் மனசாட்சியின்றி கடுமையான வரி வசூலில் இறங்கியுள்ள மத்திய அரசும், மானில அரசும், நகராட்சியும் பணத்தை வசூல் செய்வதிலேயே குறிகோளாக உள்ளதே தவிர, மக்களுக்கான சேவைகளை முழுமையாக நிறைவேற்ற … Continue reading AAPKKL2022-008 ஆம் ஆத்மி கட்சி சார்பில் காரைக்கால் நகராட்சிக்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed